6 மணி நேரம் தாமதமாக எப்.ஐ.ஆர். தாக்கல்- 4 பேரின் தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் முன் விரோதம் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு உறவினர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாண்டியராஜன் உறவினர்கள் ராமச்சந்திரன், ராஜேஸ்வரன், பாண்டி, சிவசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராமசந்திரன், ராஜேஸ்வரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பாண்டியனுக்கு 10 ஆண்டும், சிவசாமிக்கு 3 ஆண்டும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று 4 பேரையும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால்தான் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது ண்டியராஜன் கொலையை பொறுத்த வரையில் காவல் நிலையத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் சுமா 6 மணி நேரத்துக்கு பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது என்று நம்ப முடியாது. இதனால் இந்த 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து ச்ய்துவிட்டது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications