திருப்பூர் வாலிபர் திருவண்ணாமலையில் கல்லால் அடித்துப் படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திருவண்ணாமலையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். ஏன் இந்தக் கொலை என்று தெரியவில்லை.
அத்தியாந்தல் என்ற இடத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது. தனியார் மருத்துவமனை அருகே அவரது உடல் கிடந்தது. நிர்வாண நிலையில் அவர் காணப்பட்டார். அவர் வைத்திருந்த பையில், பாபி வசந்தகுமார், திருப்பூர், கோபால் நகர் 2வது தெரு என்ற முகவரி இருந்தது.
திருவண்ணாமலை போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிவலம் வந்தபோது இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எதற்காக இந்தக் கொலை என்றுதெரியவில்லை. நிர்வாணப்படுத்தி உடலைப் போட்டிருப்பதைப் பார்க்கும்போது பெண் விவகாரம் காரணமாக நடந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications