பாரீஸ் நகரின் இனி பெண்கள் பேண்ட் போடலாம்!
Subscribe to Oneindia Tamil

குதிரை சவாரி செய்யும் பெண்கள் மற்றும் சைக்கிள் ஓட்டிச்செல்லும் பெண்களுக்கு இந்த தடையில் இருந்து விதிவிலக்கு உண்டு. எனவே அவர்களைப் போல நாங்களுக்கும் பேண்ட் போட அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தற்கால நாகரிகத்துக்கு பொருத்தமான வகையில் 200 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என அரசுக்கு பெண்கள் அமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர்.
இதற்கு பலன் கிடைத்துள்ளது. 'ஆண்களை போலவே பெண்களும் கால் சட்டைகளை அணிந்து இனி பாரீஸ் வீதியில் நடமாடலாம் என அந்நாட்டின் பெண்கள் உரிமைகளுக்கான அமைச்சர் நஜ்ஜத் வாளவுட் பெல்காகெம் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
பேண்ட் அணிந்து செல்லும் இனி கைது செய்ய முடியாது' எனவும் பிரான்ஸ் நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications