பீகார் சோகம்: மாசடைந்த நீரை குடித்த 67 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
பாட்னா: பீகார் மாநிலம், சிதமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பம்ப்பில் இருந்து நேற்று தண்ணீர் குடித்த 55 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சாப்ராவில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிதமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பம்ப்பில் இருந்து நேற்று தண்ணீர் குடித்த 55 மாணவிகள் மயக்கமடைந்து விழுந்தனர்.
இந்நிலையில், சாப்ராவில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிதமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் பம்ப்பில் இருந்து நேற்று தண்ணீர் குடித்த 55 மாணவிகள் மயக்கமடைந்து விழுந்தனர்.
அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல், சாப்ராவில் உள்ள மற்றொரு பள்ளியில் நிலத்தடி நீரை குழாய் மூலம் பிடித்து குடித்த மேலும் 12 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம், சாப்ராவில் கடந்த மாதம் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த அதிர்ச்சி நெஞ்சை விட்டு விலகும் முன்னரே மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் பல மாணவர்கள் மயக்கம், வாந்தி ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
23 மாணவர்கள் பலியான பிறகு இதுவரை மாசடைந்த குடிநீரை பருகிய மாணவ - மாணவிகள் பாதிப்புக்குள்ளான 6 சம்பவங்கள் பீகாரில் அரங்கேறியுள்ளன.
-
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்












Click it and Unblock the Notifications