குவியும் நோயாளிகள்... பரபரக்கும் மருத்துவமனைகள்.. பணிச்சுமையால் பரிதவிக்கும் செவிலியர்கள்..!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பராமரிக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

10 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 செவிலியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும், கொரோனா முதல் அலையின் போது வழங்கப்பட்ட எந்த சலுகைகளும் இப்போது வழங்கப்படுவதில்லை என்பதும் அவர்களது புகாராக உள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மூத்த செவிலியர் ஒருவர், நாளொன்றுக்கு 14 மணி நேரம் வரை டூட்டி பார்க்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகிறார்.
கொரோனாவின் தொடக்க காலத்தில் இரவு ஷிப்ட் இரண்டாக பிரிக்கப்பட்டு மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஒரு குழுவும் மீண்டும் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை மற்றொரு குழுவும் இரண்டு பேட்ஜ்களாக பிரித்து பணியமர்த்தப்பட்டதாகவும், ஆனால் இப்போதோ செவிலியர் ஒருவர் 14 மணி நேரம் வரை டூட்டி பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், கொரோனா வார்டுகளில் கடந்தாண்டை விட இப்போது அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பராமரிக்கும் பொறுப்பு என்பது மிகப்பெரியது. எங்களது நிலையை அறிந்து இப்போது தான் சில தன்னார்வலர்கள் உதவ முன்வந்திருக்கிறார்கள். எங்களுக்கு உணவு, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளையும் அவர்கள் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார்.
இதனால் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை எந்த தாமதமுமின்றி அரசு நிரப்ப முன்வந்தால் மட்டுமே தங்கள் பணிச்சுமை ஓரளவாவது குறையக் கூடும் என்கிறார் அந்த மூத்த செவிலியர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications