நாட்படு தேறல்- 8-வது பாடல்.... 3 தலைமுறை வாழ்வியல் மாற்றங்களுடன் கண்ணீரை வரவழைக்கும் தாலாட்டு பாடல்!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தொகுப்பின் 8-வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று தலைமுறை வாழ்வியல் மாற்றங்களுடன் நெகிழ்ச்சிக் கண்ணீரை வரவழைக்கும் தாலாட்டு பாடலாக இந்த 8-ம் பாடல் அமைந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 18-ந் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் முதல் பாடல் ஒளிபரப்பானது. தற்போது 8-வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று தலைமுறை வாழ்வியல் மாற்றங்களுடன் நெகிழ வைக்கும் தாலாட்டுப் பாடலாக இது அமைந்துள்ளது.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
நாட்படு தேறல்
எட்டாம் பாடல்
ஒரே பாட்டுக்குள்
மூன்று தாலாட்டு
1960 - 1990 - 2020
மூன்று தலைமுறைகளின்
வாழ்வியல் மாற்றங்கள்
பி.சுசீலா - சித்ரா - ஹரிணி
இது ஒரு சோதனை முயற்சி
என் திரைப்பயணத்தில்
இப்படியொரு தாலாட்டு எழுதியதில்லை.
இதில்
ஏதோ ஒரு தலைமுறையில்
நீங்களும் இருப்பீர்கள்
நாட்படு தேறலின் 8-வது பாடல்:
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications