ஜெ. தீபா வீட்டில் புயலா? டைவர்ஸ் கேட்டு விடிய விடிய சண்டையிடுகிறாரா மாதவன்?.. நள்ளிரவில் பரபரப்பு
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ தீபாவின் கணவர் மாதவன் தன்னை விவாகரத்து செய்ய வேண்டும் என தீபாவை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று நள்ளிரவு வாட்ஸ் ஆப்பில் தீபா ஸ்டேட்டஸ் வைத்து சில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டதாக தெரிகிறது.
ஜெ தீபா- மாதவன் தம்பதிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து வந்தன. சண்டை போடுவதும் சில நாட்களில் சமாதானம் ஆவதும் வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் வாட்ஸ் ஆப்பில் ஜெ தீபா ஒரு ஸ்டேட்ஸ்ஸை வைத்திருந்ததாக பத்திரிகை, மீடியா நண்பர்களும் ஜெ தீபா வீட்டில் புயல் வீசிக் கொண்டிருப்பதாக கிசுகிசுத்து வந்தார்கள்.

ஜெ தீபா
இதுகுறித்து ஜெ தீபாவிடம் கேட்க அவரை ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தீபா வீட்டில் அப்படி என்னதான் பிரச்சினை என்பதை விசாரித்தோம். அதில் நமக்கு கிடைத்த தகவல்கள்: கடந்த 6 மாதங்களாக தீபாவிடம் கணவர் மாதவன் பிரச்சினை செய்து வருகிறாராம்.

தீபா பிடிக்கவில்லை
அவரை விட்டு பிரிந்து போகுமாறு தீபாவை கட்டாயப்படுத்துகிறாராம். திடீரென தீபாவை பிடிக்கவில்லை என மாதவன் தெரிவிக்கிறாராம். தீபாவுக்கு 6 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாம். நரம்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். இதற்காக தீபா மருந்துகளை உட்கொண்டு வருகிறாராம்.

நரம்பு பிரச்சினை
இந்த நரம்பு பிரச்சினையை பெரிய உடல்நல பாதிப்பாக கருதும் மாதவனோ தீபாவை பிரிய நினைக்கிறாராம். இதனால் தீபா மனரீதியாக பெரும் வேதனை அடைந்துள்ளார். எப்போது பார்த்தாலும் தீபாவை பிடிக்கவில்லை என்கிறாராம். அதனால் டைவர்ஸ் கேட்டு துன்புறுத்துகிறாராம். தனக்கென யாரும் சப்போர்ட்டுக்கு ஆள் இல்லாததால்தான் மாதவன் இப்படி செய்கிறார் என்பதால்தான் இதை எல்லோரும் பார்க்கட்டும் என்பதால் ஸ்டேட்டஸ் வைத்தாராம்.

இரு நாட்கள்
தீபா சாப்பிட்டு இரு நாட்கள் ஆகிறதாம். தீபாவுக்கு கணவர் மாதவனும், தம்பி தீபக்கும் ஆதரவாக இல்லை என்பதால் அவருக்கு மன உளைச்சல் அதிகமாகியுள்ளதாம். இரவு நேரத்தில்தான் மாதவன் சண்டையிட்டு பிரச்சினையை ஏற்படுத்துகிறாராம். சரியாக 12 மணிக்குத்தான் சண்டையையே தொடங்குகிறாராம். இது விடிய விடிய நடக்கிறதாம் என விவரம் அறிந்தவர்கள தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு செல்லவிடாமல் தீபாவை தீபக் தடுத்து வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications