தமிழில் சிறு சிறு வாக்கியங்களை பேச பயிற்சி எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி.. எதுக்கு தெரியுமா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் 'மனதின் குரல்'(மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலமாக வானொலி வழியாக பேசி வருகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட 'மனதின் குரல்' நிகழ்ச்சி அனைத்து மாநில மொழிகளிகும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. இதில் பேசுவது மட்டுமின்றி பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் மனதில் குரல் நிகழ்ச்சி முழுவதும் தமிழில் ஒலிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச உள்ளார். இதற்காக பிரதமர் இப்போதே தயாராகி வருகிறார். சிறு சிறு வாக்கியங்களை தமிழில் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலிருந்து 8 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி போனில் தமிழில் பேசுவார். இதை ஒலிப்பதிவு செய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு பாஜக டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications