தமிழில் சிறு சிறு வாக்கியங்களை பேச பயிற்சி எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி.. எதுக்கு தெரியுமா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் 'மனதின் குரல்'(மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலமாக வானொலி வழியாக பேசி வருகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட 'மனதின் குரல்' நிகழ்ச்சி அனைத்து மாநில மொழிகளிகும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. இதில் பேசுவது மட்டுமின்றி பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் மனதில் குரல் நிகழ்ச்சி முழுவதும் தமிழில் ஒலிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச உள்ளார். இதற்காக பிரதமர் இப்போதே தயாராகி வருகிறார். சிறு சிறு வாக்கியங்களை தமிழில் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலிருந்து 8 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி போனில் தமிழில் பேசுவார். இதை ஒலிப்பதிவு செய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு பாஜக டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications