2-ம் தவணையான ரூ.2 ஆயிரம், 14 வகை மளிகை பொருட்கள் ஜூன் 15 முதல் வழங்கப்படும் - தமிழக அரசு
சென்னை: கொரோனா நிவாரண நிதியான ரூ.2,000, 14 வகையான மளிகை பொருட்களை வருகிற 15-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதில் முதல் தவணையாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தையும், ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான 3-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் நிவராண நிதி மற்றும் 14 வகையான மாளிகை பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் 11.6.2021 முதல் 14.6.2021 வரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை வருகிற 15.6.2021 முதல் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கன் முறை ஒதுக்கப்பட்டுள்ளதுபடி ரேஷன் கடைகளுக்கு சென்று ஒரே நேரத்தில் மளிகை பொருட்களையும், ரூ.2 ஆயிரத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications