புதிய பணியிடம், அரசு நிதியில் வெளிநாட்டு டூர், விருது நிகழ்ச்சி..அத்தனைக்கும் தமிழக அரசு தடாலடி தடா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிகட்டும் வகையில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை உள்ளிட்ட அதிரடி சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சிக்கன நடவடிக்கைகளுக்காக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

TN Govt imposes ban on new posts
  • புதிய ப ணியிடங்களை உருவாக்கி நியமனம் செய்யக் கூடாது
  • ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தடை இல்லை
  • அரசின் மொத்த செலவில் 20%-த்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • அரசு நடத்தும் விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • விமானங்களில் உயர் வகுப்பில் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி இல்லை.
  • பிற மாநிலங்களுக்கு விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணம்தான் வழங்கப்படும்.
  • அரசு செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி கிடையாது.
  • அரசின் விளம்பர செலவுகளில் 25% குறைக்க வேண்டும்.
  • அலுவலக உபகரணங்கள் கொள்முதலில் 50% வரை குறைப்பு தேவை.
  • அரசு பணத்திலான அனைத்து விருந்துகளும் இனி கிடையஅது.

சுகாதாரம், தீயணைப்பு துறைகளுக்கு மட்டும் உபகரண கொள்முதலுக்கு அனுமதி

இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+