பிஎன்பி வங்கி முறைகேடு.. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் சிபிஐ விசாரணை
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சிபிஐ சில முதற்கட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறது. தற்போது வரை இதில் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தமாக 5,300 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த வழக்கில் இதற்கு மேல் எதுவும் முன்னேற்றம் நடக்கவில்லை. நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ கூறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஹெச்.ஆர்.கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்தான் நீரவ் மோடி லோன் பெறுவதற்கு உதவியாக ஆவணங்களை மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் இவருக்கு எந்த அளவிற்கு பங்கு இருக்கிறது, எவ்வளவு பணம் கைமாறியது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications