உ.பி இடைத்தேர்தலில் தில்லுமுல்லு.. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி

உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பாஜக முன்னிலை வகித்தது.

    Congress is creating a ruckus in Loksabha saying, attempting to rig the Gorakpur results are on by the centre

    ஆனால் இப்போது இரண்டு தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்து இருக்கிறது.

    13 சுற்றுகள்முடிவடைந்த பின்பும் 4 சுற்றுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+