இந்தியாவில் அச்சத்துடன் வாழும் சிறுபான்மையினர்..... இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி சாடல்
டெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது; இந்த அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாராயணமூர்த்தி கூறியதாவது:
நான் ஒரு அரசியல்வாதி அல்ல.. எனக்கு அரசியலில் ஆர்வமும் இல்லை.. அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிக்கவும் விரும்பவில்லை.

ஆனால் இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மனதில் ஒருவகையான அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம்.
1960களில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மும்பையில் சிவசேனா பிரசாரம் மேற்கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது.. இது தொடர்பாக எனக்கு நிறைய இ மெயில்கள் வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் முதல் முன்னுரிமை என்பது இத்தகைய அச்சத்தை அகற்றி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பதுதான். நான் இங்கு பாதுகாப்பாக வாழ்கிறேன்; எனக்கு இங்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால்தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட முடியும்.
இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications