இந்தியாவில் அச்சத்துடன் வாழும் சிறுபான்மையினர்..... இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி சாடல்
டெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது; இந்த அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாராயணமூர்த்தி கூறியதாவது:
நான் ஒரு அரசியல்வாதி அல்ல.. எனக்கு அரசியலில் ஆர்வமும் இல்லை.. அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிக்கவும் விரும்பவில்லை.

ஆனால் இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மனதில் ஒருவகையான அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம்.
1960களில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மும்பையில் சிவசேனா பிரசாரம் மேற்கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது.. இது தொடர்பாக எனக்கு நிறைய இ மெயில்கள் வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் முதல் முன்னுரிமை என்பது இத்தகைய அச்சத்தை அகற்றி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பதுதான். நான் இங்கு பாதுகாப்பாக வாழ்கிறேன்; எனக்கு இங்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால்தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட முடியும்.
இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications