ஏழைகள் நலனுக்காகவே ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு: மோடி பேச்சு
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது ஏழை எளிய மக்களின் கரங்களை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நநேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காந்திநகர்: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பனஸ்காந்த் மாவட்டம் தீசா என்ற நகரத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளாக நேர்மை கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நாட்டின் ஏழை-எளிய மக்களுடன் தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தவே பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாத செயலகளுக்கும், கள்ள ரூபாய் நோட்டுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கையினால் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்துவதிலும், அவர்களை பலவீனப்படுத்துவதிலும் வெற்றி கண்டு வருவதாக மோடி கூறினார்.
ஊழலினால் அதிருப்தி அடைந்திருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் மட்டுமே என்றும் பதில் அளித்தார். அவர்களே ஏழை-எளிய மக்கள் அவர்கள்தான் ஊழலினால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Prime Minister Narendra Modi said on Saturday said the decision to ban old Rs 500 and 1,000 notes was taken to strengthen the hands of the nation's poor.
500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications