மனவளர்ச்சி பாதித்த, ஆட்டிசம் குழந்தைகளுக்கான புதிய சிகிச்சை முறை... ‘டால்பின் தெரபி’!
ஹவானா: கியூபாவில் டால்பின்கள் மூலம் மனவளர்ச்சிக் குறைவான மற்றும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
மருத்துவத்துறையில் நோயைத் தீர்க்க பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி உள்ளிட்ட பல்வேறு முறையில் சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன. அந்தவகையில், கியூபாவில் புதுவகையாக டால்பின் சிகிச்சை என்ற ஒன்று புழக்கத்தில் உள்ளது.
இந்தச் சிகிச்சை முறை மனவளர்ச்சி குறைவான மற்றும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் புலநலன்கள் ஒருங்கிணைப்பிற்காக தரப்படுகிறது.

தேசிய மீன்கள் அருங்காட்சியம்...
கியூபாவின் தலைநகரான ஹவானா நகரில் உள்ள தேசிய மீன்கள் அருங்காட்சியகத்தில் தான் இந்த டால்பின் தெரபி மன வளக் குறைவான, ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறாது.

கவனிப்புத் திறன் மேம்பாடு...
இந்த சிகிச்சையில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு கவனிப்புத் திறன், கூர்ந்து பார்க்கும் திறன், செயல்களை ஒருங்கிணைத்துச் செய்வது குறித்து பயிற்சி தரப்படுகிறது.

பலநலன்கள் ஒருங்கிணைப்பு...
பொதுவாக மன வளக் குறைவு மற்றும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குஒருங்கிணைப்புத் திறன் குறைவாக இருக்கும். எனவே இந்தப் பயிற்சியின் மூலம் அவர்களது புலநன்களை ஒருங்கிணைக்க முடியும் என்பது இங்குள்ள பயிற்சியாளர்களின் கருத்தாகும்.

ஸ்பரிசம்...
இந்தத் தெரப்பிக்கு வரும் குழந்தைகள் டால்பினுக்கு உணவு போட்டு மகிழ்கிறார்கள், அதைத் தொட்டு ஸ்பரிசத்தை உணர்கிறார்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள்.

வரவேற்பு...
இந்த டால்பின் தெரப்பிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இதனை மற்ற நாடுகளுக்கும் விரிவு படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications