தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டினா... ஹைதராபாத் போலீஸார் தரும் நூதன தண்டனை
ஹைதராபாத்: ஹைதராபாத்தி்ல் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் போலீஸாரிடம் சிக்கினால் கடும் வெயில் 3 நாட்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகத்துடன் கூடிய தட்டியை ஏந்தியபடி நிற்க வேண்டும் என்ற நூதன தண்டனையை ஹைதராபாத் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படும் விபத்துகளை சொல்லி மாள முடியாது. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் குடிபோதையால் ஏர்படும் விபத்துக்களே அதிகம்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை திருத்த நூதனத் திட்டத்தை அந்த ஊர் போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.

3 மணி நேரம்...
குடித்து விட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவோரை போலீஸார், ஒரு முக்கிய போக்குவரத்து சிக்னலில் தினசரி 3 மணி நேரம் நிற்க வைக்கிறார்கள்.

கையில் ஒரு தட்டியுடன்...
வெறும் கையுடன் கிடையாது. மாறாக அவர்களது கையில் ஒரு தட்டி கொடுக்க்படும். அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தவ வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.

3 நாட்கள்...
இந்த தட்டியுடன் 3 நாட்களுக்கு தினசரி 3 மணி நேரம அவர்கள் முக்கிய போக்குவரத்து சிக்னலில் நிற்க வேண்டும். இதுதான் தண்டனையாகும்.

சமூகசேவை...
இதுவரை இதுபோல 36 பேர் பிடிபட்டு இதுபோல நிற்க வைக்கப்பட்டுள்ளனராம். இதுதவிர வேறு சில சமூக சேவைகளையும் இவர்களுக்குத் தருகிறார்கள் போலீஸார்.

சிறை தண்டனை...
மருத்துவமனைக்கும் சென்று அங்கும் அவர்கள் சேவை செய்ய வேண்டும். தொடர்ந்து எல்லாவற்றுக்கு பிறகும் பிடிபட்டால் அவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை தரப்படும் வகையில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கிறாரக்ளாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications