முன்னாள் அட்டார்னி ஜெனரல் வாகன்வதி காலமானார்
Subscribe to Oneindia Tamil

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அட்டார்னி ஜெனரல் ஆக நியமிக்கப்பட்டவர் ஜி.இ.வாகன்வதி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கடந்த மே 27-ந் தேதி வாகன்வதி தனது அட்டார்னி பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் இந்திய சட்டத்துறை உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமியர் என்ற பெருமைக்கு உரியவர். சொலிசிட்டர் ஜெனரலாக 5 ஆண்டுகளும், அதற்கு முன்பு மராட்டிய மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் வாகன்வதி பணியாற்றியுள்ளார்.
சமீபகாலமாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வாகன்வதி, சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வாகன்மதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி வாகன்மதி மரணமடைந்தார்.
மறைந்த வாகன்மதிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications