ஆப்ஸ் வந்தாலும் 11.2 கோடி யூஸர்களுடன் இந்தியாவில் கிங்காக இருக்கும் ஃபேஸ்புக்
டெல்லி: ஃபேஸ்புக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 100 மில்லியன் இந்திய யூஸர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பரம் மாதம் 112 மில்லினாக அதிகரித்துள்ளது.
எத்தனை மொபைல் அப்ளிகேஷன்கள் வந்தபோதிலும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவை அடுத்து அடுத்தபடியாக அதிக அளவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் நாடு இந்தியா.
ஃபேஸ்புக்கை உலக அளவில் 1.35 பில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் 864 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியா
இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 100 மில்லியனாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 112 மில்லியனாக அதிகரித்துள்ளது. 52 மில்லியன் பேர் தினமும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

செல்போன்
இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 112 மில்லியன் பேரில் 99 மில்லியன் பேர் மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் செல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

ஃபேஸ்புக்
45 மில்லியன் இந்தியர்கள் தங்கள் நண்பர்களுடன் தினமும் தொடர்பில் இருக்க செல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

ஆய்வு
இன்டர்நெட் பயன்படுத்துவது பற்றி ஃபேஸ்புக் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 77 சதவீதம் பேர் இன்டர்நெட் இல்லாமல் வெளியே செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் டிவி பார்க்கையில் செல்போன் பயன்படுத்த விரும்புவதும் தெரிய வந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications