ஆப்ஸ் வந்தாலும் 11.2 கோடி யூஸர்களுடன் இந்தியாவில் கிங்காக இருக்கும் ஃபேஸ்புக்
டெல்லி: ஃபேஸ்புக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 100 மில்லியன் இந்திய யூஸர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பரம் மாதம் 112 மில்லினாக அதிகரித்துள்ளது.
எத்தனை மொபைல் அப்ளிகேஷன்கள் வந்தபோதிலும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவை அடுத்து அடுத்தபடியாக அதிக அளவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் நாடு இந்தியா.
ஃபேஸ்புக்கை உலக அளவில் 1.35 பில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் 864 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியா
இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 100 மில்லியனாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 112 மில்லியனாக அதிகரித்துள்ளது. 52 மில்லியன் பேர் தினமும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

செல்போன்
இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 112 மில்லியன் பேரில் 99 மில்லியன் பேர் மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் செல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

ஃபேஸ்புக்
45 மில்லியன் இந்தியர்கள் தங்கள் நண்பர்களுடன் தினமும் தொடர்பில் இருக்க செல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

ஆய்வு
இன்டர்நெட் பயன்படுத்துவது பற்றி ஃபேஸ்புக் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 77 சதவீதம் பேர் இன்டர்நெட் இல்லாமல் வெளியே செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் டிவி பார்க்கையில் செல்போன் பயன்படுத்த விரும்புவதும் தெரிய வந்துள்ளது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications