கிராம மக்களுக்கு தடுப்பூசி.. ஆற்றை கடந்து செல்லும் சுகாதார பணியாளர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
சுகாதார பணியாளர்கள் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ வைரலாகிறது
ஸ்ரீநகர்: தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ஆற்றை கடந்து சென்று சுகாதார பணியாளர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது... அனைவருக்குமே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மத்திய அரசு எடுத்துள்ளதால், அதற்கான முன்னெடுப்புகளில் இறங்கி வருகிறது.

இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.. சில சுகாதாரப் பணியாளர்கள், ஒரு ஆற்றை கடந்து செல்கின்றனர்.. முழங்கால் அளவு தண்ணீர் ஓடும் அந்த ஆற்றை அவர்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கிறர்கள்.
ஜம்மு காஷ்மீரின் தொலைதூரத்தில் இருக்கும் அந்த கிராமம் பெயர் ராஜோரி.. இந்த கிராம மக்களுக்கு தடுப்பூசி பெறுவதை உறுதிபடுத்த, சுகாதாரப் பணியாளர்கள், இப்படி ஒரு ரிஸ்க்கை எடுத்துள்ளனர்.. அந்த கிராமத்துக்கு நடுவில் இந்த ஆறு உள்ளது.. தங்கள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து பொதுமக்களே ஆச்சரியப்பட்டனர்.
சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் இர்ரம் யாஸ்மின் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் சொல்லும்போது, "ஒவ்வொரு வீடாக சென்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.. ஆனால், இது மிகவும் கஷ்டமான பணி.. எனினும், எங்கள் சுகாதார ஊழியர்கள் ஆறுகள், மலைகள் இப்படி பல தடைகளை தாண்டி, கடமைகளை செய்து வருகின்றனர்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications