Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 தமிழரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

I would not like to express my opinion, says Rahul

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி இன்று லோக்சபாவில் எழுப்பியது. 7 தமிழர் விடுதலைக்கு லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் வளாகத்தில் ராகுல்காந்தியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இது குறித்து நான் பேசவிரும்பவில்லை.. மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்; ராஜிவ் காந்தியின் மகனாக நான் என்ன நினைக்கிறேன் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றார் ராகுல் காந்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+