ஐ.டி. துறையினருக்கு ஒரு நல்ல செய்தி... காத்திருக்கும் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
இந்திய ஐ.டி. துறையினருக்கு வரும் ஆண்டில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: நடப்பு 2017-18ம் ஆண்டில் ஐடி துறையில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது. அதன்மூலம் ஒன்றரை லட்சம் ஐ.டி. துறையினர் புது வேலை பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய மென்பொருள் கூட்டமைப்பான நாஸ்காம், 2017-18 ஆண்டில், வெளிநாட்டு ஐடி துறையில் சுமார் 7-8 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும், உள்ளூர் ஐடி சந்தைகள் சுமார் 10-11 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 2017-18 ஆண்டில் ஐடி-பிபிஎம்., துறைகளில் 1.3 லட்சம் முதல் 1.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது நாஸ்காம் . இது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், 'ஐடி துறையில் இந்திய பங்குகள் சீராக இருப்பதோடு, வளர்ச்சியும் கண்டுள்ளது.' என்றார்.
150 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்திய ஐடி சந்தையின் வருமானம், பிபிஎம், மென்பொருள் சேவைகள், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்டவற்றையே பெருமளவு நம்பியுள்ளது. மேலும், இவை பெருமளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திறன்வாய்ந்த பணியாளர்களுக்கு ஐடி துறையில் இன்றளவும் பற்றாக்குறை நிலவுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications