ஐரோப்பாவை அசத்தக் கிளம்பிய ஐஎன்எஸ் தரங்கிணி
டெல்லி: இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள டென்மார்க் சென்றுள்ளது.
கடற்படை கப்பல் ஐஎன்ஸ் தரங்கிணி ஐரோப்பாவில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த மே மாதம் 4ம் தேதி இந்தியாவில் இருந்து கிளம்பியது. லோகாயன் 15 என்று அந்த பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தரங்கிணி டென்மார்க்கில் உள்ள ஆல்போர்கை அடைந்துள்ளது.

ஐரோப்பாவில் நடக்கும் போட்டிகளில் 300 பெரிய கப்பல்கள் கலந்து கொள்கின்றன.
இது குறித்து இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா கூறுகையில்,
தரங்கிணி 17 ஆயிரம் மைல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கப்பல் 14 நாடுகளில் உள்ள 17 துறைமுகங்களுக்கு செல்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படையின் பெயர் பல்வேறு நாடுகளில் பரவும். தரங்கினி தனது பயணத்தால் இந்தியாவுக்கு புகழ் தேடிக் கொடுத்துள்ளது என்றார்.
இந்த ஆண்டுக்கான கப்பல் போட்டிகள் இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அருகே உள்ள கடல்பகுதியில் நடக்கின்றது. 1956ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பெரிய கப்பல்களுக்கான போட்டிகள் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications