ஏகே 47 துப்பாக்கியுடன் ராணுவ வீரர் மாயம்... எல்லையில் பரபரப்பு!
ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே ராணுவ முகாமில் இருந்த வீரர் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமாகியுள்ளார்.
ஸ்ரீநகர் : இந்திய ராணுவத்தின் தரைப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் வியாழன் அதிகாலை நேரத்தில் மாயமாகியுள்ளார்.
பாராமுல்லாவின் கண்ட்முல்லா ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர் ஜாகூர் தாக்கூர் பணியின் போது காணாமல்போயுள்ளார். ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் காணாமல் போன அவரை தேடும்பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறனர். உளவுத்துறையின் உதவியுடன் அவரை தேடும்பணி நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
J&K: Territorial Army jawan Zahoor Thakur missing with a AK-47 from his camp in Baramulla's Gantmulla, Police has begun an investigation. pic.twitter.com/RMg928TNeF
— ANI (@ANI_news) July 6, 2017
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் காணாமல் போவது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்படி காணாமல் போகும் வீரர்களை தீவிரவதிகள் அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் செல்வது வழக்கமாக உள்ளது. கடத்திச் செல்லப்படும் வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டு மீண்டும் எல்லைப்பகுதியில் உடலை வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் நடந்துள்ளது.
இந்த நிலையில் வீரர் ஜாகூர் தாக்கூர் காணாமல் போயிருப்பது குறித்து பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய எல்லை படை தளபதி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications