வாரணாசி தொகுதிக்கு முதல் முறையாக பயணம்... ஜெயபூர் கிராமத்தை தத்தெடுத்தார் மோடி
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி அதை அனைத்து வசதிகளும் கொண்ட கிராமமாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் ஆன பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது தொகுதியான வாரணாசி சென்றார். அவரை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் வரவேற்றார். பின்னர் வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடி, தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நெசவாளர்களுக்கான திட்டங்களை அறிவித்தார். நெசவாளர்கள் தயாரிக்கும் பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோரை சென்றடைய வேண்டுமானால், இ- காமர்ஸ் சந்தையை பயன்படுத்த வேண்டும் என்று மோடி அப்போது கேட்டுக் கொண்டார்.

கிழக்கு உத்தரபிரதேசத்தில் வங்கிகளை புதுப்பிக்க ரூ 2.375 கோடி நிதி உதவியையும் மோடி அறிவித்தார். பணம் மட்டும் நெசாவளர்களுக்கு உதவியாகாது, தொலை நோக்கு பார்வையும் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் எம்.பி.க்களுக்கான மாதிரி கிராமம் தத்தெடுப்பு திட்டத்தின்கீழ் வாரணாசி தொகுதியில் ஜெயபூர் என்ற கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜெயபூரை நான் தத்தெடுத்துக் கொண்டுள்ளேன் என்பது சரியானது அல்ல, ஜெயபூர் கிராமம் என்னை ஏற்றுக் கொண்டுள்ளது. என்று குறிப்பிட்டார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications