இன்னும் 6 ஆண்டில் வங்கிகளே இருக்காது... அமிதாப் கண்ட் அதிரடி தகவல்
இந்தியாவில் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் வங்கிகளே இல்லாத நிலை உருவாக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று நிதி ஆயோக் அமிதாப் கண்ட் கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில், பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்ற அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயலதிகாரி அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப் கண்ட் பேசுகையில், " அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் வங்கிகள் மெல்ல மூடப்படும். எதிர்காலத்தில், வங்கிகளை நடத்த ஆகும் செலவுகளை ஈடுகட்டுவது பெரும் சுமையாக மாறும்.

மொபைல் போன்கள் மூலமும், இணைய இணைப்புகள் வழியாகவும் பண பரிமாற்றம் நடப்பதால் வங்கிகள் டிஜிட்டல் வளர்ச்சியில் முன்னோக்கிச் செல்கின்றன. இந்த தொழிநுட்ப வளர்ச்சியால் கடன் வேண்டுபவருக்கு விரைவில் கடன் அளிக்க முடியும். இதனால் கடன் அளிக்கும் நிறுவனங்களின் பணி எளிதாகும்.
நாடு முழுவதும் கடந்த 45 ஆண்டுகளில் 28 நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கி நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 18 மாதங்களில் மட்டும், 21 பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது." என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவே டிஜிட்டல் வளர்ச்சியில் முன்னோக்கிச் செல்கிறது என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டாலும், உலகிலேயே அதிக அளவில் கிராமங்களைக் கொண்ட நாடான இந்தியாவில், 5 ஆண்டுகளில் மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதிகளை கையாளும் அளவுக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications