நடிகர்கள் என்ற தகுதியால் மட்டுமே அரசியலுக்கு வரக் கூடாது என்பதே என் கருத்து: பிரகாஷ்ராஜ்
நடிகர்கள் என்ற தகுதியால் மட்டுமே அரசியலுக்கு வரக் கூடாது என்பதே தம் கருத்து என்கிறார் பிரகாஷ்ராஜ்.
பெங்களூரு: நடிகர்கள் என்ற தகுதியால் மட்டுமே அரசியலுக்கு வரக்கூடாது என்பதே என் கருத்து என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்குப் பேரழிவு என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

தமிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் இருவரையும் குறிப்பிட்டுதான் பிரகாஷ் ராஜ் பேசினாரா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் தாம் பேசியது இதுதான் என ஒரு பதிவை போட்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
Look how they distort what u say..clarifying on and all. This is what I said on ACTORS. coming into politics IN today’s press meet ... pic.twitter.com/zLYvnhMpUK
— Prakash Raj (@prakashraaj) November 12, 2017
நடிகர்கள் என்ற பிரபலத்தை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது. இது பேரழிவு.
நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தெளிவான பார்வை நடிகர்களுக்கு இருக்க வேண்டும். அதேபோல் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
ஒரு ரசிகராக நாம் வாக்களிக்கக் கூடாது. பொறுப்புள்ள குடிமகன்களாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications