சென்னை-டெல்லி புல்லட் ரயில் திட்ட ஆய்வுப்பணி துவங்கியது: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
டெல்லி: சென்னை-டெல்லி இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை-டெல்லி, அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேட்டார். அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
சென்னை-டெல்லி, அகமதாபாத்-மும்பை உள்ளிட்ட 9 வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வுப்பணி துவங்கிவிட்டது. அதிவேக ரயில் தடங்களை மேம்படுத்த கிலோமீட்டருக்கு ரூ.150 கோடி செலவாகும். இந்த நிதி செலவால் அரசு கருவூலத்திற்கு கூடுதல் சுமை எதுவும் ஏற்படாது. அதற்கான முதலீட்டை பட்ஜெட்டுக்கு பிறகு உருவாக்குவோம்.
அதிவேக ரயில் திட்டத்தில் பங்குதாரராக சேர சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றார்.
அதற்கு சிந்தியா, பயணிகள் அதிகம் உள்ள வழித்தடங்களை விட்டுவிட்டு அகமதாபாத்-மும்பை வழித்தடத்தை தேர்வு செய்தது பற்றியும், பிரதமர் மோடியின் நல்ல நாட்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார்.
சிந்தியாவின் கேள்விக்கு சுரேஷ் பிரபு அளித்த பதில், அதிவேக ரயில்களால் மட்டும் நல்ல நாட்களை கொண்டு வர முடியாது. கெட்ட காலத்தில்(காங்கிரஸ் ஆட்சி) அதிக காலம் இருந்துவிட்டதால் நல்ல நாட்களுக்கு திரும்ப கால அவகாசம் ஆகும் என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications