ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் டவுன்ஷிப்: மோடி அறிவிப்பு
அகமதாபாத்: தமிழகத்தில் ஜப்பான் உதவியுடன் தொழில் நகரம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஷோவுடன் இணைந்து இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்றார், மோடி. அப்போது அவர் பேசியதாவது:
குஜராத்தின் முதல்வராக நான் முதல் முறையாக ஜப்பான் சென்றபோது, மினி ஜப்பானை குஜராத்தில் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். இன்று அந்த கனவு நனவாகிவிட்டது.

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்கள், ஜப்பான் தொழில் நகர்ப்புறங்களை ஏற்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள திறமைவாய்ந்த பணியாளர்கள் ஜப்பானுக்கு உதவுவார்கள். 21வது நூற்றாண்டு என்பது ஆசியாவின் நூற்றாண்டு. உலக வளர்ச்சியில் ஆசியாதான் இப்போது மையப்புள்ளியாக உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
4 locations have been finalized for development of Japanese Industrial Townships in Gujarat, Rajasthan, Andhra Pradesh & Tamil Nadu: PM
— PMO India (@PMOIndia) September 14, 2017
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications