தெலுங்கானா வாகனங்களுக்கு புதிய ரிஜிஸ்ட்ரேசன் எண்... ஜூன் 2ம் தேதி முதல் அமல்
ஹைதராபாத்: புதிதாக உருவாகும் தெலுங்கான மாநிலத்திற்கான வாகனப் பதிவு குறியீட்டு எண் தனியாக உருவாக்கப்பட்டு இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது ஆந்திர அரசு.
தெலுங்கானா மாநிலம் ஜூன் 2ம் தேதி முறைப்படி செயல்பாட்டுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து வாகனப் பதிவு குறியீட்டு எண்ணை மத்திய அரசு அங்கீகரித்து வெளியிடும்.
புதிய குறியீடு...
தற்போது ஆந்திராவுக்கு "AP" என்ற குறியீடு உள்ளது. தெலுங்கானாவுக்கு "TG" என்ற குறியீட்டை உருவாக்கியுள்ளனர். இதுவே இந்தியாவின் 29வது மாநிலமாக திகழப் போகிற தெலுங்கானாவின் வாகனப் பதிவு குறியீடாக இருக்கும்.
வரும் ஜூன் 2ம் தேதி முதல்...
ஜூன் 2ம் தேதி முதல் இந்தப் புதிய குறியீட்டை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பதாக ஆந்திர பிரதேச போக்குவரத்து ஆணையர் ஆனந்த ராமு கூறியுள்ளார்.
வாகன விற்பனை மந்தம்...
இதற்கிடையே புதிய மாநிலம் உருவான பிறகு வாகனம் வாங்கலாம் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த பலரும் முடிவு செய்து வாகனம் வாங்குவதையே ஒத்திவைத்து வருகிறார்களாம். இதனால் வாகன விற்பனை தெலுங்கானா பகுதியில் திடீர் மந்தமாகியுள்ளதாம்.
புதிய பதிவுக்கு மாறுபவர்கள்...
அதேசமயம், பழைய வாகனப் பதிவை வைத்திருப்போர், புதிய பதிவுக்கு மாற விரும்பினால் அதற்காக மீண்டும் சாலை வரியைக் கட்டத் தேவையில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை மட்டும் கட்டி மாற்றிக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications