டெல்லி பலாத்கார சம்பவம்... 'உபேர்'டாக்ஸி நிறுவனம் தான் பொறுப்பு: மக்கள் கருத்து!!
டெல்லி: டெல்லியை உலுக்கிய பலாத்கார சம்பவத்துக்கு கவனக் குறைவாக இருந்த உபேர் கால் டாக்சி நிறுவனமே பொறுப்பு என்று இன்ஸ்டாவானி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி நிறுவன ஓட்டுநரால் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஏற்கெனவே பலாத்கார வழக்கில் சிறையில் இருந்தவர். அவரைப் பற்றி விசாரிக்காமல் பணிக்கு சேர்த்த உபேர் கால்டாக்சி நிறுவனம் மீது கோபம் திரும்பியது. இதனால் உபேர் கால் டாக்சி நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று உபேர் நிறுவனம் கூறி வருகிறது.

உபேரே பொறுப்பு
இந்த நிலையில் இன்ஸ்டாவானி நிறுவனமானது நாடு முழுவதும் 1118 பேரிடம் டெல்லி பலாத்கார சம்பவம் குறித்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் 76% பேர் கவனக்குறைவாக இருந்ததற்கு உபேர் கால் டாக்சி நிறுவனமே பொறுப்பு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் சீற்றம்
சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா நகரங்களில் 70%க்கும் அதிகமானோர் உபேர் நிறுவனத்தின் மீதுதான் குற்றம்சாட்டுகின்றனர். பெண்களில் 81% பேர் உபேர் நிறுவனம் மீது குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

உபேர் டாக்சியில் போவீங்களா?
உபேர் கால் டாக்சி நிறுவனம் வசதியாகத்தான் இருக்கிறது என 40.62% பேரும் அதை பயன்படுத்த மாட்டோம் என்று 59.38% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உபேருக்கு தடை சரியா?
உபேர் கால் டாக்சி நிறுவனத்துக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டது சரி என்று 48.08%; ஏற்க முடியாது என்று 51.92% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications