நெருக்கடி நிலை பற்றி இந்திரா ராஜீவ் காந்தியிடன் என்ன கூறினார்?: சோனியா காந்தி பேட்டி
டெல்லி: நெருக்கடி நிலை குறித்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மகன் ராஜீவ் காந்தியிடம் என்ன தெரிவித்தார் என்ற விவரத்தை கூற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துவிட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006ம் ஆண்டு என்.டி.டி.வியில் மூத்த பத்திரிக்கையாளர் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சியில் அளித்த பேட்டி விவரம் இது:

நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி தேர்தல் அறிவித்தது தான் செய்த தவறு என்று இந்திரா காந்தி நினைத்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு நெருக்கடி நிலை குறித்து அவர் கவலைப்பட்டார்.
What Indira said to Rajiv and me about Emergency: Sonia Gandhi to NDTV (2006)
https://t.co/2Oo5YyDeT2
— NDTV (@ndtv) June 25, 2015 நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது சரி இல்லை என இந்திரா தெரிவித்தார். எந்த ஒரு அரசும் இதை செய்யக் கூடாது என்ற பாடத்தை நெருக்கடி நிலை கற்றுக் கொடுத்தது. நெருக்கடி நிலை குறித்து ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி இடையே பேச்சு நடந்தது. இது தொடர்பாக ராஜீவும், அவரது சகோதரரும் கலந்துரையாடினார்கள். ஆனால் அதன் விவரத்தை தெரிவிக்க நான் விரும்பவில்லை.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்திரா, ராஜீவ் பேசியதன் விவரத்தை தெரிவிக்க நான் விரும்பவில்லை. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து அல்லது வேறு எப்பொழுதாவது அந்த விவரங்களை கூறுகிறேன் என்றார்.
2006ம் ஆண்டு என்.டி.டி.வியின் வாக் த டாக் நிகழ்ச்சிக்காக மூத்த பத்திரிக்கையாளருக்கு சோனியா அளித்த பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications