கொரோனா வந்தா நல்லதுதான்...இனியெல்லாம் லாக்டவுனே கிடையாது: டிரம்ப்
ப்ளோரிடா: கொரோனா வந்தாலும் கவலைப்படாதீங்க.. இனி ஒருபோதும் லாக்டவுன் கிடையாது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

டிரம்ப் அசால்ட்
இதனிடையே ப்ளோரிடா மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமே இல்லாமல் அசால்ட் பிரசாரம் செய்திருக்கிறார் டிரம்ப். இங்கு பேசிய டிரம்ப், கொரோனா வந்தால் நல்லது என நினைத்து கொள்ளுங்க..

லாக்டவுன் இல்லை
அமெரிக்காவில் இன்னும் ஒரு முறை லாக்டவுன் அமல்படுத்தப்படப் போவது இல்லை. நாம் வர்த்தகங்களை தொடங்கிவிட்டோம் என்றார். முன்னதாக ஜோபிடன் அதே பகுதியில் பிரசாரம் செய்து வந்தார்.

நாட்டை மூட மாட்டேன்
மேலும் கொரோனா லாக்டவுன் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பொருளாதாரத்தை மூடப் போவதில்லை. நாட்டை நான் இழுத்து மூடப் போவதில்லை. இந்த கொரோனா வைரஸை நாட்டில் இருந்து விரட்டியடிப்போம் என்றார்.

டிரம்ப் பரப்பி விடுகிறார்
அத்துடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக் கூடியவர்தான் நமக்கு அதிபராக இருக்க வேண்டுமே தவிர கொரோனாவை நாடு முழுவதும் பரப்பிவிடக் கூடியவர் நமக்கு அதிபராக இருக்கத் தேவை இல்லை என்றார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications