பிளஸ் 2 ரிசல்ட்: மார்க் குறைந்தால் கவலைப்படாதீங்க 104க்கு போன் பண்ணுங்க
பிளஸ் 2 வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களின் மன அழுத்தம் போக்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
சென்னை: பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதன்படி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வில் வெற்றி பெற்றாலும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி தவறான முடிவை நாடுகின்றனர்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு தேர்வில் தோல்வி அடையும் , குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவை நாடாமல் இருக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான உடன் பதற்றமடையும் மாணவர்கள் , பெற்றோர் தயக்கமில்லாமல் ஆலோசனை பெற 104 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதை முன்னிட்டு இதற்காக 104 மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதற்றம், மனச்சோர்வில் இருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மனதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications