For Daily Alerts
Just In
மேயர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஜெ. மாற்றக் காரணம் தோல்வி பயமே... அன்புமணி- வீடியோ
சென்னை: மாநகர மேயர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை ஜெயலலிதா கொண்டு வர, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயமே காரணம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. தொடங்கி 27 ஆண்டுகள் நிறைவடைந்து 28-வது ஆண்டு தொடங்கியதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
anbumani ramadoss pmk jayalalitha mayor local body election oneindia tamil videos அன்புமணி ராமதாஸ் பாமக ஜெயலலிதா மேயர் உள்ளாட்சித் தேர்தல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The PMK youth wing leader Anbumani Ramadoss has accused chief minister Jayalalithaa on mayor election system change issue.
Story first published: Sunday, July 17, 2016, 15:29 [IST]