பொங்கல் விடுமுறை எதிரொலி.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம்
பொங்கல் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: பொங்கல் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜன.12ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜன.18ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. 18-க்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வு தற்போது ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க தற்போதே பொங்கல் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பொங்கலுக்காக தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜன.12ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜன.18ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-க்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வு தற்போது ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications