திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி வரைவு திட்டம் இருக்கும் - ராஜா கருத்து
திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி வரைவு திட்டம் இருக்கும் என்று ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவுத் திட்டம் இருக்கும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி இரண்டு முறை வழக்குத் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த முறை வரைவுத் திட்டம் சமர்பிக்கப்படும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேபோல, இந்த முறை நிச்சயம் காவிரி நீருக்கான வரைவு அறிக்கைத் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். இதனால், இந்த வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், திராவிட ஆட்சிகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் வரைவுத் திட்டம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை சமர்பிக்கப்படும் காவிரி வரைவுத் திட்டத்தின் மூலம் டெல்டா விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications