2015 பீதியில் மீண்டும் ஈக்காட்டுதாங்கல்- ஆர்ப்பரிக்கும் அடையாறு- மூழ்கும் நிலையில் தரைப்பாலம்!
தென்சென்னைவாசிகளை மிரட்டும் வகையில் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னை காசிதிரையரங்கம் அருகே உள்ள தரைப்பாலம் எந்த நிமிடத்திலும் ஆற்று வெள்ளத்தால் மூழ்கும் நிலைமை உள்ளது.
2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் பெருமளவு திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. சென்னை ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட தென்சென்னை பகுதிகள் மூழ்கிப் போகின.

3 மாடி உயரத்துக்கு வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்தது. மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய 2015-ம் ஆண்டு நிலைமை மீண்டும் உருவாகுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியில் இப்போதே அடையாறு ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. காசி திரையரங்கம் அருகே உள்ள தரைப்பாலம் எந்த நேரத்திலும் வெள்ளத்தில் மூழ்கும் என்பதால் அதில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடையாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த நிலையில் திடீரென ஆகாயத்தாமரைகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஆற்றின் கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications