தொடர் மழை: சென்னை, அண்ணா, அம்பேத்கர் சட்டப் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
மழையால் சென்னை, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும், சட்டபல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலை. கீழ் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.












Click it and Unblock the Notifications