மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு

மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிப்படைந்தன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன.

Chennai EMU derails

கடந்த 7 மணிநேரமாக இதே நிலைமை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சென்ட்ரலில் இருந்து பழனி, திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+