For Daily Alerts
Just In
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை முதல்வர் அவமதித்து விட்டார்- பி.ஆர்.பாண்டியன்
சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் பெண்களையும் குழந்தைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவமானப்படுத்தியதாக சென்னையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டி பேட்டியளித்தார்.
முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் நேற்று இவ்வாறு கூறியதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு தயங்குவது ஏன் ? என்று கேள்வி எழுப்பும் பாண்டியன், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
Comments
English summary
Chief Minister Edappadi Palinasamy insulted women and children who were involved in the struggles, says PR.Pandian.
Story first published: Saturday, July 8, 2017, 12:03 [IST]