கொளுத்தும் வெயில்... கோடை விடுமுறை முன்கூட்டியே விட முடிவு - செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுவதால் முன் கூட்டியே கோடை விடுமுறை விட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளில் கோடை விடுமுறை முன் கூட்டியே விட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விட்டன. அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இன்னமும் தேர்வுகள் முடியவில்லை. மாணவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வருகின்றனர். இன்னமும் ஒரு தேர்வு பாக்கி இருக்கிறது.

மாணவர்கள் ஒரு பக்கம் வகுப்பறைகளில் வெந்து போக, ஆசிரியர்களும் வியர்வையில் குளிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வெயிலின் வேகத்தை கவனத்தில் கொண்டு ஏதோ போனால் போகிறது என்று ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அமைச்சர்களே, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர்களே... அடுத்த ஆண்டு முதலாவது விரைவில் முடிவெடுத்து விடுமுறையை அறிவியுங்களேன் என்பது மாணவர்களின் கோரிக்கையாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications