சென்னையில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்... ஹோட்டலில் பிஸ்டலுடன் நால்வர் கைது: வீடியோ
சென்னை திருவல்லிக்கேணியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த நான்கு பேரை குற்றப் புலனாய்வு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் துப்பாக்கியுடன் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கள்ளத் துப்பாக்கி விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. சமீபகாலங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தனியார் ஹோட்டலில் நான்கு பேர் துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து அங்கு வந்த போலீசார் அங்கு ஒரு பிஸ்டல் துப்பாக்கி, 7 குண்டுகளுடன் இருந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த பிரகாஷ், குமார் என்றும் மற்ற இருவர் வட சென்னையைச் சேர்ந்த முருகன் மற்றும் கோபிநாத் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications