வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது பற்றி கவலையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது பற்றி கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள். வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவதைப் பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் 51 விசை படகுகளில் கரை ஒதுங்கி உள்ளனர். யாரும் கவலைப்பட தேவையில்லை என்றார்.

தொடர்ந்து அவர், குரங்கணி பகுதியில் 200 ரூபாயை பெற்றுக்கொண்டு காட்டுக்குள் அனுமதித்ததாக டிரைவர் கூறிய தகவல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், காட்டுத்தீ சம்பவத்தினை அடுத்து மலையேற்றத்தினை ஒழுங்குப்படுத்த விதிகள் வகுக்கப்படும் என்றார்.
குற்றப்பின்னணி கொண்ட யாரும் அ.தி.மு.க.வில் கிடையாது என்று கூறிய ஜெயக்குமார், அதிமுக சார்ந்த எதனையும் டி.டி.வி. தினகரன் சொந்தம் கொண்டாட முடியாது என்றார். வருகிற மார்ச் 15ஆம் தேதியன்று மதுரையில் டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்குவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது பற்றி கவலையில்லை என்றும் கூறியுள்ளார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications