என்னது முன்னாள் முதல்வர் மதுசூதனனா? கவலையேபடாம பட்டைய கிளப்பும் அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை முன்னாள் முதல்வர் என அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதையே கொஞ்சம் கூட கவலைப்படாமல் பேசிவருகின்றனர். தற்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை 'முன்னாள் முதலமைச்சர்' என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மகோலை போடும் முயற்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஈடுபட்டார். இது பெரும் நகைப்புக்குரிய விஷயமாகிப் போனது.

அவரைப் போல அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என பலருமே பொது நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யதார்த்தமாக பதில் கூறுகிறோம் என்கிற பெயரில் உளறிக் கொட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலியே இல்லை என அப்பட்டமாக பொய் சொன்னார் அமைச்சர் சீனிவாசன்.
பின்னர் மருத்துவர்கள் சொன்னார்கள்.. நான் சொன்னேன் என பலடி அடித்தார் அமைச்சர் சீனிவாசன். இந்த பட்டியலில் அமைச்சர் செல்லூர் ராஜூ, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மதுசூதனன் என உளறி கொட்டினார். இந்த வீடியோ இப்போது வைரலாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications