நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு மாணவிகள் மரணம் அடைந்துள்ளனர். சென்று வருடம் அனிதாவும், இந்த வருடம் பிரதீபாவும் நீட் கொடூரத்தால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் நீட்டிற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

நீட்டுக்கு எதிராக போராட்டம் நடக்காத வகையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீட்டிற்கு எதிராக மீண்டும் போராட்டம் செய்ய மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து எக்மோர், மெரினா செல்லும் ரயில்களும், அதற்கு எதிர் திசையில் செல்லும் ரயில்களும் நிறுத்தப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications