For Daily Alerts
Just In
நெல்லை அருகே பெண் விவகாரத்தில் மாஜி போலீஸ்காரர் வெட்டிக் கொலை
நெல்லை அருகே பெண் விவகாரத்தில் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார்.
நெல்லை: நெல்லை அருகே பெண் விவகாரத்தில் முன்னாள் போலீஸ்காரர் மணிகண்டன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி ஜங்ஷன் உடையார்பட்டியில் நேற்று இரவு மணிகண்டன் (வயது 37) என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2000-ம் ஆண்டு போலீஸ்காரராக பணி துவங்கிய மணிகண்டன் 2010ல் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். பெண் விவகாரத்தில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்பது குறித்து நெல்லை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
English summary
A ex-policeman was brutally hacked to death near Nellai on Tuesday Night.
Story first published: Wednesday, December 27, 2017, 8:11 [IST]