நீட் குறித்து அரசு ஒரு முடிவுக்கு வர 100 உயிர்கள் தேவையோ?.. மக்கள் குமுறல்!
நீட் தேர்வுக்கு இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நீட் தேர்வுக்கு இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நீட் தேர்வால் தொடரும் மரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில
|
இன்னும் எத்தனை உயிர்கள்
அனிதா...
பிரதீபா..
சுபஸ்ரீ...
இன்னும்
எத்தனை உயிர்களை
குடிக்கப்போகிறதோ..
காவிகளை
ஒழிக்காமல்
விடியாது வாழ்வு!
|
மனவேதனை
அடுத்த நீட் படுகொலை நம் தங்கை சுபஸ்ரீ மருத்துவ கனவெல்லாம் வேணாம் எங்க புள்ளைங்க உயிரோட இருந்தா போதும்னு நினைக்குற நிலைமைக்கு கொண்டுவருவது தான் ஆரியத்தின் யுக்தி... தமிழர்கள் வாய்மூடி கொண்டு அநீதியை வேடிக்கை பார்ப்பது தான் மனவேதனை அளிக்கிறது
|
அரசு பேருந்து ஓட்டுநர்
அனிதா,பிரதீபாவைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்றிரவு சுபஸ்ரீ'யை படுகொலை செய்திருக்கிறது நீட்.
சுபஸ்ரீயின் தந்தை அரசு பேருந்து ஓட்டுனர்.
|
என்ன செய்யப் போகிறோம்?
இன்று சுபஸ்ரீ.. என்ன செய்யப் போகிறோம்..??
|
தற்கொலை தீர்வு அல்ல
நீட் தேர்வில் தோல்வி திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை!
தற்கொலை தீர்வு அல்ல!
|
நீட் அரக்கன்
நீட் அரக்கனின் மற்றுமொரு உயிர்பலி,
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருச்சியில் சுபஸ்ரீ என்ற மாணவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை.
|
ஒரு செஞ்சுரி உயிர்
#அனிதா
#பிரதிபா
#சுபஸ்ரீ
#ஹைதராபாத்தில்_ஒரு_உயிர்
#டெல்லியில்_ஒரு_உயிர்
"ஒரு செஞ்சுரி மாணவ/மாணவிகள் உயிர் வேண்டும்போல. இந்ந #நீட் தேர்வு தேவையா இல்லையா என்று அரசு ஒரு முடிவிற்கு வருவதற்கு"
#கொடுமை
#கையறு_நிலை
#நீட்தேர்வு
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications