சேரன்மாதேவி, மானுர்... நெல்லை மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள் உதயம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, மானூர் ஆகிய இரண்டு புதிய தாலுகாக்கள் உதயமாகிறது. இவற்றை முதல்வர் திறந்து வைக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையஙகோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், விகேபுதூர், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய 11 தாலுகாக்கள் இருந்தன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செங்கோட்டை, தென்காசி,சிவகிரி ஆகிய மூன்று தாலுக்காகளை பிரித்து கடையநல்லூர் தாலுகாவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் தாலுகாவை பிரித்த திருவேங்கடம் தாலுகாவும் புதிதாக தொடங்கப்பட்டது.
இது போல் அம்பாசமுத்திரம் தாலுகாவை பிரித்து சேரன்மகாதேவியை தலைமையிடமாக கொண்டும், நெல்லை தாலுகாவை பிரித்து மானூரை தலைமையிடமாக கொண்டும் ராதாபுரம் தாலுவை பிரித்து திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவும் உருவாக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் சேரன்மகாதேவி, மானூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்காக்கள் அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி மானூர் தாலுகாவில் மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து குறுவட்டாரங்களை சேர்ந்த 30 வருவாய் கிராமங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது போல் சேரன்மகாதேவி தாலுகாவில் சேரன்மகாதேவி, மேலச்சேவல், முக்கூடல், பாப்பாங்குடி ஆகிய பகுதிகள் இடம் பெறும். இந்த தாலுகாவிற்கு இரண்டு புதிய தாசில்தார்கள் உள்ளிட்ட 47 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தாலுகாவையும் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கன்பிரான்ஸ் மூலம் திறந்து வைக்கிறார். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் தாலுக்காகள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications