பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: மின்னலாய் சரணடைந்த சுபாஷ் பண்ணையார்

மறைந்த வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார். இவர்களது குடும்பத்தினருக்கும் தேவேந்திர குல வேளாள கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியனுக்கும் முன் பகை இருந்து வந்தது.
கடந்த 2012 ஜனவரியில் பசுபதி பாண்டியன் திண்டுக்கலில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் சுபாஷ் பண்ணையார் உட்பட 14 பேர் குற்றவாளி பட்டியலில் உள்ளனர்.
ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியிருந்தார் சுபாஷ் பண்ணையாரின் வழக்கறிஞர்.
இந்நிலையில் இன்று 3.12.2013ல் பசுபதி பாண்டியன் கொலைவழக்கில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம். நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார்.
வரும் 24.12. 2013 தேதியன்று ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மின்னல் வேகத்தில் நீதிமன்றத்திற்கு வந்த சுபாஷ் பண்ணையார் மின்னல் வேகத்திலேயே நீதிமன்றத்தை விட்டு சென்றுவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications