ஆசிரியரே இல்லை...பீஸ் மட்டும் ஒன்றரை லட்சம்- போராட்டத்தில் பாவை வேளாண் கல்லூரி மாணவர்கள்!
சேலம் பாவை வேளாண் கல்லூரியில் போதிய வசதிகளும் ஆசிரியர்களும் இல்லை என்று கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்: சேலம் பாவை பொறியியல் கல்லூரியில் இயங்கிவரும் வேளாண் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் இல்லை என்று கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில், வேளாண் கல்லூரியும் உள்ளது. அதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் அக்கல்லூரியில் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆய்வுக் கூட வசதிகளும் போதிய ஆசிரியர்களும் இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சேலம் நாமக்கல் நெடுஞ்சாலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய மாணவர்கள்,''நாங்கள் வருடத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு சரியான ஆய்வுக் கூட வசதிகள் இல்லை. ஆறு பாடங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆசிரியர் மட்டுமே வருகிறார். அந்த ஒரு பாடத்தை மட்டும் படித்தால் போதுமா?
எங்களுக்கு ஆய்வுக் கூடங்கள் அமைத்துதர வேண்டும். எல்லா பாடங்களுக்கும் ஆசிரியர்கள் வேண்டும். இல்லாவிடில் எங்களை அரசுக் கல்லூரிக்கோ அல்லது வேறு தனியார் கல்லூரிக்கோ மாற்ற வேண்டும் என மாணவர்கள் கூறினர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications